உள்நாடு

மஹிந்த துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம்

(UTV | கொழும்பு) – உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 2ம் திகதி துபாய் செல்லவுள்ளார்.

ஜனவரி 3 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் மற்றும் துபாய் அரச தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை

வாகன தரிப்பிட கட்டணம் நாளை முதல் அறவிடப்படும்

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”