உள்நாடு

மேலும் ஒரு தொகை பைசர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11,47,770 டோஸ் பைசர் தடுப்பூசி தொகை தடுப்பூசி இன்று (28) அதிகாலை 12.29 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் இந்த சரக்கு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தின் விசேட குளிர்பதன வசதிகள் பொருத்தப்பட்ட லொறிகள் மூலம் இந்த தடுப்பூசிகளை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய தொலைக்காட்சி நேரலையில் நுழைந்த போராட்டக்காரர் நாட்டை விட்டு தப்பிக்க சென்ற போது கைது

ஒட்டோமொபைல், இலத்திரனியல் இறக்குமதியாளர்களுடன் வரவு செலவுத் திட்டத்திற்கு பூர்வாங்கக் கலந்துரையாடல்

editor

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அநுரகுமார முன்னிலை