உள்நாடு

தொடர்ந்தும் தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிலைய அதிபர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமது தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

தேங்காய் இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

editor

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை நீக்குவதற்கு யாப்பில் இடமிருக்கின்றது – சாணக்கியன் எம்.பி

editor

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் நாடாளுமன்றத்தில்