உள்நாடு

PB இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையளித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை