உள்நாடு

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணிக்கலாம்

(UTV | கொழும்பு) – பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து நேற்று(23) நள்ளிரவு முதல் விலகியுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இன்னும் அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

ரயில் பயணச்சீட்டு விநியோகிக்கப்படாமை தொடர்பில் சில பயணிகள் தமது விசனத்தை வெளியிட்டனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சூடு பிடிக்கும் அரசியல் – ரணிலின் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்

editor

ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவு