உள்நாடு

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர் இவ்வாறு இன்று(06) விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அனைத்து ஊழல்களும் வெகுவிரையில் வெளிவரும் – தேசிய மக்கள் சக்தியின் எம்.பி கிருஷ்ணன் கலைச்செல்வி

editor

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை