உள்நாடு

பருத்தித்துறைமுனையில் சீன அதிகா

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள், இன்று (15), யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, அவர்கள் பருத்தித்துறைமுனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள், இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கின்னஸ் சாதனை படைத்தனர் இலங்கை மாணவர்கள்

தவறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

திடீர் சுற்றிவளைப்பில் 29 பேர் கைது [VIDEO]