உள்நாடு

சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

(UTV | கொழும்பு) –  பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இன்று முதல் Park & Ride பஸ் சேவை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம் அனுப்பிய மனோ கணேசன் எம்.பி

editor