உள்நாடு

சமையல் எரிவாயு குறித்து விசேட குழு

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் இன்று(30) தெரிவித்தார்.

Related posts

நான் இருந்திருந்தால் சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன் – டக்ளஸ் தேவானந்தா

editor

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!

நாட்டிற்கு அச்சுறுத்தலான உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை [VIDEO]