உலகம்

ஜப்பான் தனது எல்லைகளை மூடியது

(UTV | ஜப்பான்) – ஜப்பான் தனது எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்தே எல்லைகளை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விஸாக்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது.

தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்றும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

 

Related posts

எங்களின் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன – காசா மருத்துவமனையின் இயக்குநர்

கடுமையான ஆபத்துக்களை விளைவுக்கும் ‘ஒமிக்ரோன்’

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு!