உள்நாடு

பாண் விலையும் ரூ.10 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலையினை 10 ரூபாவினாலும், பராட்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையினை 5 ரூபாவினாலும் நாளை முதல் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரித்தமையே இதற்கான காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

   

Related posts

பயங்கரவாதம் என்ற உலகளாவிய சவாலை வெற்றி கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

editor

Breaking News : இளம் முஸ்லிம் வர்த்தகர் கொலை : கொழும்பில் சற்றுமுன் சம்பவம்