உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் ஜனவரியில் மீள விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி மீள அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

editor

சுப நேரத்தில் எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கோரிக்கை

எதிர்வரும் 20ம் திகதி – புதிய அரசின் கொள்கைப் பிரகடனம்