விளையாட்டு

மிக்கி ஆர்தர் இராஜினாமா

(UTV | கொழும்பு) –  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாவது முறையாகவும் இந்தியப் பிரிமியர் லீக் வெற்றிக் கிண்ணம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வசம்

ஆட்ட நிர்ணய விசாரணைகளுக்காக சங்காவுக்கு அழைப்பு

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியினை நிராகரித்த மஹேல