உள்நாடு

அங்கொட லொக்கா தமிழகத்தில் மரணித்தமை மரபணு பரிசோதனையில் உறுதி

(UTV | கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்கா, தமிழகத்தின் கோயம்புத்தூரில் இறந்தமை மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது தாயாரின் மரபணுவுடன் அவரது சடலத்திலிருந்து பெறப்பட்ட மரபணு பொருந்துவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவர் தொடர்பான வழக்கை நிறைவு செய்ய இந்திய மத்திய குற்றவியல் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது.

Related posts

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ – அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

editor

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பகிரங்க சவால் விடுத்த சஜித்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணை – டிரான்