உள்நாடு

இதுவரை 82,000க்கும் அதிகமானோர் கைது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

editor

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் நளீம் | வீடியோ

editor