உள்நாடு

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது

(UTV | கொழும்பு) – மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

   

Related posts

விமான நிலைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை