உள்நாடு

மேல் மாகாண விசேட சோதனையில் 1,019 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 468 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

எரிபொருள் விலைகள் அடுத்த மாதம் குறைவு

கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் FCID யில்

editor