உள்நாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை மறுதினம் வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பிறிதொரு விடுமுறை தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என்று மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

பிரதமர் ஹரிணி சீனாவுக்கு விஜயம்

editor

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – இருவர் படுகாயம்

editor

குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பில் சிக்கல் !