உள்நாடு

மேல் மாகாண விசேட சோதனையில் 948 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருளுக்கான விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

editor