உள்நாடு

சிறுவர்களுக்காக முதற்தடவையாக தேசிய தரவுத்தளம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதற்தடவையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மற்றும் பாதுகாப்பற்ற அனைத்து சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இந்த தரவுத்தளம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நேரடியாக இந்த தரவுத்தளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒன்பதாவது நாளாகவும் ‘ஒன்லைன்’ கல்வி இல்லை

‘சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிகவும் சோகமான தொழிலாளர் தினம் இது’

விமான நிலையம் ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் சிறந்த விமான நிலையமாக இயங்கும்- அமைச்சர் நிமல்