உள்நாடு

மேல் மாகாண ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

எரிவாயு விலை திருத்தத்திற்கு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை

editor

சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயகத்தை இந்த தருணத்தில் வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.