உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உக்ரேன் – ரஷ்யா மோதல் : இலங்கை வாக்களிக்கவில்லை

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

இன்று கறுப்புப் போராட்ட தினம்