உள்நாடு

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்

நான் ஜனாதிபதியாக வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவேன் – நாமல் எம்.பி

editor

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு