உள்நாடு

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

(UTV | கொழும்பு) – பசுமை விவசாயம் தொடர்பான 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து தௌபீக் இடைநிறுத்தம்

பிசிஆர் பரிசோதனையை குறைக்க எதிர்பார்ப்பு இல்லை

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்