உள்நாடு

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு வருகை [VIDEO]

தீர்வின்றேன் திங்கள் முதல் தனியார் பேரூந்துகள் இல்லை

நிதியமைச்சின் செயலாளர் குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

editor