உள்நாடு

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை

(UTV | கொழும்பு) –  சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொசவுக்கு உரித்தான கொள்கலனை கொள்வனவு செய்த வர்த்தகரும், சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வருமே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

Related posts

எதிர்கட்சி பக்கத்தில் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசனம்

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ், சி.ஐ.டிக்கு அழைப்பு

editor

இந்திய கலைஞர்கள் குழு இலங்கைக்கு