உள்நாடு

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை

(UTV | கொழும்பு) –  சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொசவுக்கு உரித்தான கொள்கலனை கொள்வனவு செய்த வர்த்தகரும், சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வருமே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் அமெரிக்கா செல்கிறார்

editor

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் அமைச்சின் புதிய அறிவிப்பு!

புத்தளம் புளிச்சாக்குளத்தில் ரிஷாட் எம்.பி

editor