உள்நாடு

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் – அதிபர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கொழும்பில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்

‘இக்ரா’ கிராஅத் போட்டி 2021, பரிசளிப்பு விழா நிகழ்ச்சி : இன்று மாலை காணத்தவறாதீர்கள்