உள்நாடு

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் 14ம் திகதி நாட்டில் உள்ள தம்மை பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

200 மாணவர்களுக்கு குறைந்த கல்லூரிகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கல்வி நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஸுஹைல் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை – 9 மாதங்களின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஒப்புக் கொண்ட தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

editor

விலங்கியல் மற்றும் சபரி பூங்காக்களுக்கு பூட்டு

சிறைக்கூடத்தில் ஒருவர் உயிரிழப்பு : பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்