உள்நாடு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்

(UTV | கொழும்பு) –    நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

வீடியோ | இலட்சம் பெற முற்பட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது.!

editor

ஏமாற்றப்படும் விவசாயிகள்

பெலியத்தையில் ஐவர் படுகொலை – தந்தையுடன் மகள் கைது!