உள்நாடு

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்போது, 2021 /2022 பெரும் போகத்திற்கான சேதன பசளை மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்காக இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும்

எல்ல பகுதியில் தொடர்ந்து பரவி வரும் தீ

editor

மசகு எண்ணெய் தங்கிய இரு கப்பல்கள் நாட்டிற்கு