உள்நாடு

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் இரு வாரங்களுக்குள் தீர்மானம்

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு

பலத்த மழைக்கு வாய்ப்பு

editor