உள்நாடு

அரசின் பங்காளிக் கட்சிகள், பிரதமரை சந்தித்தனர்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியசாலை தொகுதி நிர்மாணப் பணிகளை விலைமனுக்கோரலின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

இதுவரையில் கொரோனாவுக்கு 618 பேர் பலி

மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் நிறுத்தம்