உள்நாடுவணிகம்

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு

தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி

editor

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது