உள்நாடு

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

கொழும்பை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு தாருங்கள் – ஐக்கிய குடியரசு முன்னணி பகிரங்க கோரிக்கை

editor

நாசகார செயற்பாடுகள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை – சஜித்

editor