உள்நாடு

மேலும் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் சைனோபாம் முதலாம் தடுப்பூசி 85,784 பேருக்கும் இரண்டாம் தடுப்பூசி 169,591 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 14,205 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 14,098 பேருக்கு மொடர்னா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை 6,937 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் நன்கொடை

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்தும் நீக்குவதா / நீடிப்பதா