உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறியமைக்காக இதுவரை 69,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு உலக வங்கியினர் பாராட்டு!

உறுப்புரிமை நீக்கம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்