உள்நாடு

தடுப்பூசி செலுத்தி, பரீட்சைகளை நடத்துமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து, அதன் பின்னர் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வக நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல நாடுகளில், பரீட்சைகளை நடத்துவதற்காக மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இறக்குமதியாளர்களுக்கு வௌியான மகிழ்ச்சி செய்தி

editor

மக்கள் காங்கிரஸினால் சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு – ரிஷாட் பதியுதீனால் கெளரவம்

editor

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைமை