உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது

(UTV | கொழும்பு) – இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 64, 647 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை

ஐசிசி 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் – இலங்கைக்கு முதலாவது தோல்வி

திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் – சாணக்கியன்