உள்நாடு

மேலும் 581 பேர் பொலிஸாரால் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 61,587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழையும் பகுதிகளில், 805 வாகனங்களில் பயணித்த 1792 நபர்கள் நேற்று (29) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மிரட்டி பணம் பறிக்கும் மோசடி – நான்கு தொலைபேசி இலக்கங்களை வெளியிட்ட பொலிஸார்

editor

நாளைய விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை

திரிபோஷா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!