விளையாட்டு

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

(UTV |  டோக்கியோ) – ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்.5 வரை நடக்கும் போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து 4,500 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் .மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 40 ஆண்கள் , 14 பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

Related posts

மோசமான களத்தடுப்பே தோல்விக்கு காரணம்…

பத்து வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் செல்லவுள்ள ஐ.சி.சி நடுவர்கள்

நியூஸ்லாந்து அணி பயணித்த பேருந்து: மலைப்பகுதியில் நடந்தது என்ன? (video)