உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேல்மாகாண எல்லைப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில் 757 வாகனங்களும், 1,509 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு சிறைத்தண்டனை

editor

கொழும்பில் 18 மணிநேர நீர் விநியோகத்தடை

மஹிந்தவை அவசரமாக சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்