உள்நாடு

ஒட்சிசனுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – மேலும் 40 டொன் மருத்துவ ஒட்சிசன் வாயுவுடன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அத்துடன்,குறித்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, 100 டொன் ஒட்சிசன் வாயுவுடன் இந்தியாவின் சக்தி கப்பல் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

ஊரடங்கு உத்தரவு இல்லை, தடுப்பூசியே சிறந்த திட்டம்

சவூதி அரேபியா அமைச்சருடன், அமைச்சர் விஜித ஹேரத் முக்கிய கலந்துரையாடல்

editor

இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி – ரிஷாட்