உள்நாடு

நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை

(UTV | கொழும்பு) – வத்தளை பிரதேசத்தில் நாளை(18) 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 10 மணி முதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, ஹெந்தலை, எலக்கந்தை, அல்விஸ் நகரம், வெலிக்கந்த முல்லை, கெரவலப்பிட்டி, மாபொல, ஹூனுப்பிட்டி, வெலிக்கந்தை பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்கவும் – சஜித் பிரேமதாச.

குவைத் இராச்சியத்தின் சுதந்திர தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

editor

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று