உள்நாடு

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண, ஆனால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும், சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி

editor

IMF வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி கோரிக்கை

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!