உள்நாடு

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

Related posts

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்

நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் அனைத்தும் இரத்து

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு