உள்நாடு

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் ஹரின் பெர்னாண்டோவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், சிறப்புரிமைகள் குறித்த கேள்வியை எழுப்பிய ரணில் எம்.பி, ரிஷாட் பதியுதீனைக் கைதுசெய்தமையும் ஹரின் பெர்னாண்டோவிடம் விசாரணை மேற்கொள்வதும் சபையின் சலுகையை மீறுவதாகவும், இவற்றுக்கான காரணங்களை சபைக்குத் தெரிவிக்க பொலிஸார் கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

Related posts

மின்கட்டணத்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்குள் பொலிஸார் திடீர் தேடுதல்

நீர் கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்