உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்

(UTV | கொழும்பு) – பத்தரமுல்ல – பன்னிபிட்டிய வீதியின் போக்குவரத்து பெலவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சின் எதிர்வுகூறல்!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று முதல் விடுமுறை

நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது