உள்நாடு

மேலும் தளர்வடைந்த ‘பயணத்தடை’

(UTV | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று (16) தொடக்கம் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதலின் படி;

– ஹொட்டல்கள் மற்றும் ஓய்வு இல்லங்கள் செயற்பட அனுமதி
– சிறுவர் பூங்கா திறப்பு
– வனவிலங்கு சரணாலயங்கள் / உயிரியல் பூங்காக்கள் திறப்பு
-உட்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

   

Related posts

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!

முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவாலேயே ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன – அனுராதபுரத்தில் ரிஷாட் எம்.பி

editor

இந்தியாவை நோக்கி நகரும் சூறாவளி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor