உள்நாடு

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் : ஐவர் கைது

(UTV |  கண்டி) – நாவலப்பிட்டி பிரதேசத்தில் 13 வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

“எதிர்வரும் மாத நடுவில் நாடு வழமைக்கு திரும்பும்”

நாடு கடக்க வந்த பசில், எதிர்ப்பின் மத்தியில் வீட்டுக்கு

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!