உள்நாடு

மேலும் ஒரு தொகை ஃபைசர் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

அதன்படி 26,000 டோஸ் ஃபைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஃபைசர் தடுப்பூசிகளின் 26,000 டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை மொத்தமாக 8,571,000 கோவிசீல்ட், சினோபார்ம், ஸ்புட்னிக் V மற்றும் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில் 5,330,492 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

Related posts

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட டிங்கரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor

“இந்தியா – இலங்கை ஒத்துழைப்புக்கு வானமே எல்லை”

வெற்றியடைந்த பேச்சுவார்த்தை – 75 நாட்கள் போராட்டம் நிறைவுக்கு.